கொரோனா தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மீறுபவர்களை சுட்டுக் கொல்லலாம்…. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி!!

கட்டுக்கடங்காத” கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மீறுபவர்களை சுட்டுக் கொல்லலாம் என்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். புதன்கிழமை இடம்பெற்ற தொலைக்காட்சி உரையின் போது வெளிப்படையாக பேசும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே இவ்வாறு மக்களை எச்சரித்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு மக்களை வலியுறுத்திய ஜனாதிபதி, நடவடிக்கைகளை மீறுபவர்கள் மற்றும் கட்டுக்கடங்காத நபர்களை சட்ட அமலாக்க அதிகாரிகள் சுடலாம். ஆனால் சட்ட அமலாக்கத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று டூர்ட்டே வலியுறுத்தினார். … Continue reading கொரோனா தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மீறுபவர்களை சுட்டுக் கொல்லலாம்…. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி!!